தமிழகத்தில் இன்று
சி-யர்-ரா லி-யோன்: தீவி-ர-வா-தி-க-ளி-டம் சிக்--கி-யுள்-ள ராணுவ வீரர்--க-ளை மீட்-க இந்தியா தீவி-ரம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
சியாரோ லியோனில் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள 21 இந்திய அமைதி காப்புப் படை வீரர்களை மீட்பது தொடர்பாக மூன்று பேர் கொண்ட இந்தியக்குழு ஐ.நா. அதிகாரிகளுடன் பேசுவதற்காக நியூயார்க் நகருக்குச் சென்றுள்ளது.
டெல்லியில், மத்திய வெளியுறவுத் துற்ை செய்தித்தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், சியர்ரா லியோன் நிலைமை குறித்து நேரில் அறிவதற்காக ராணுவநடவடிக்கைகளுக்கான இயக்குநர் லெப்டினென்ட் ஜெனரல் என்.சி.விஜ், பாதுகாப்பு அமைச்சக இணைச் செயலாளர் பி.எஸ்.லல்லி, இந்திய விமானப்படையின்ஏர் கமோடர் ஷா, இந்தியாவுக்கான ஐ.நா. சபை இணைச் செயலாளர் தினகர் ஸ்ரீவத்சவா ஆகியோர் அடங்கிய நான்கு பேர் கொண்ட குழு தலைநகர்ப்ரீடவுனுக்கு அனுப்பப்பட்டது.
ஜூன் 7-ம் தேதி அங்கு சென்ற இந்தியக் குழுவினர் தாரு, லுங்கி, ஹஸ்டிங்க்ஸ் ஆகிய நகரங்களுக்குச் சென்றனர். இவை தவிர, வேறு பல இடங்களுக்கும்இந்தியக் குழு சென்று பார்த்தது.
சியர்ரா லியோனில் ஆய்வு நடத்திய பிறகு, தினகர் ஸ்ரீவத்சவா தவிர மற்ற மூவரும் நியூயார்க் சென்றுள்ளனர். அங்கு ஐ.நா. அதிகாரிகளுடன் இவர்கள்ஆலோசனை நடத்துவார்கள்.
லைபீரியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் முஸுலெங் கூப்பர் ப்ரீடவுனுக்கு வருவதால் அவரைச் சந்திக்கும் பொருட்டு தினகர் ஸ்ரீவத்சவாப்ரீடவுனிலேயே தங்கி விட்டார்.
தீவிரவாதிகள் பிடியில் உள்ள 21 இந்திய வீரர்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை. அவர்கள் கடத்தப்பட்டு ஆறு நாட்களாகி விட்டன. அவர்களுக்குஉணவுப் பொருட்கள் முறையாகப் போய்க் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, புரட்சிகர ஐக்கிய முன்ணி தீவிரவாதிகளின் பகுதியில் பாதுகாப்பபுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 213 இந்திய அமைதி காப்புப் படைவீரர்களுடைய நிலையிலும் எந்த மாற்றமும் இல்லை.
அமைதி காப்புப் படை வீரர்களை மீட்பது தொடர்பாக லைபீரிய அதிபருடன், ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் தொடர்ந்து பேசி வருகிறார்.
இதற்கிடையே, நைஜீரிய அதிபர் ஜெனரல் ஒலசெகுன் ஒபசஞ்சோவுடன் பிரதமர் வாஜ்பாய் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் பேசினார். விரைவில்இந்திய வீரர்களை காப்பாற்ற உதவுமாறு அப்போது கேட்டுக் கொண்டார்.
யு.என்.ஐ.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications