தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ஞிணிடூணிணூ="ஆடூதஞு">நாடும் குடிகளும் செல்வமும் எண்ணி
நானிலத் தோர்கொடும் போர்செய்வார் - அன்றி
ஓடும் குருதியைத் தேக்கவோ - தமர்
ஊன்குவை கண்டு களிக்கவோ? - அந்த
நாடும் குடிகளும் செல்வமும் - ஒரு
நாழிகைப் போதினில் சூதினால் - வெல்லக்
கூடு மெனிற்பிறி தென்ன லேன்? - என்றன்
கொள்கை இது வெனக் கூறினான். (56)


இங்கிது கேட்ட சுயோதனன் - மிக
இங்கிதம் சொல்லினை மாமனே! - என்று
சங்கிலிப் பொன்னின் மணியிட்ட - ஒளித்
தாமம் சகுனிக்குச் சூட்டினான் - பின்னர்
எஙகும் புவிமிசை உன்னைப்போல் - எனக்
கில்லை இனியது சொல்லுவோர் - என்று
பொங்கும் உவகையின் மார்புறக் - கட்டிப்
பூரித்து விம்மித் தழுவினான். (57)

(தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+