முகத்தில் தெளித்த சாரல்...
Subscribe to Oneindia Tamil
பேரணி நடத்த நெடுமாறனுக்குப் போலீஸ் தடை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சென்னை மற்றும் அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் பேரணி நடத்த தமிழ் தேசியஇயக்கத் தலைவர் ப. நெடுமாறனுக்குத் தமிழக போலீஸ் தடை விதித்துள்ளது.
இலங்கைப் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்து சென்னை மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் தனது தமிழ் தேசிய இயக்கம்சார்பில் வியாழக்கிழமை பேரணி நடத்த நெடுமாறன் முடிவு செய்திருந்தார். அதற்காகபோலீஸாரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் பேரணி நடத்த அனுமதி மறுத்த போலீஸார், தடையை மீறி பேரணி நடத்தமுயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications