""உன்னி கிருஷ்ணனும் உண்ணி கிருஷ்ணனும்
முன் கூட்டியே தேர்தலா? மறுக்கிறது தேர்தல் கமிஷன்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழ்நாட்டுக்கு முன்கூட்டியே சட்டசபை தேர்தல் வர சாத்தியம் இல்லை என்று தலைமை தேர்தல் கமிஷனர் எம்எஸ்.கில் தெரிவித்தார்.
தலைமைத் தேர்தல் கமிஷனர் எம்எஸ்.கில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வியாழக்கிழமை சென்னை வந்தார். சென்னை விமானநிலையத்தில் நிருபர்களுக்குஅளித்த பேட்டியில்,
தமிழ்நாட்டுக்கு அடுத்த மே மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்ற அவசியமில்லை. நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டைவழங்குவதற்கும், எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் ஓட்டுப் போடுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
பின்னர் தேர்தல் கமிஷனர் கில் தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மற்றும் உயர்அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.
அரசியல் பிரமுகர்கள் சிலரையும் இப்பயணத்தின் போது சந்திப்பார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications