For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
காஸ் சிலிண்டர் வெடித்து 2 சிறுமிகள் பலி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சென்னை அருகே பெருங்குடி என்ற இடத்தில், 9 மற்றும் 6 வயதுள்ள இரண்டு சிறுமிகள் தீயில் சிக்கி உடல் கருகி இருந்தனர்.
வியாழக்கிழமை காலை இப்பகுதியில் இலங்கைத் தமிழர்கள் வசித்தும் வரும் காலனி உள்ளது. அங்குள்ள வீடு ஒன்றில், சிலிண்டர் வெடித்துத் தீ விபத்துஏற்பட்டது. இதில் 100 க்கும் மேற்பட்ட குடிசைகளில் தீப்பிடித்துக் கொண்டது.
இதில் இரண்டு சிறுமிகள் உடல்கருகி இறந்தனர். இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்களா என்று உடனடியாகத் தெரியவில்லை.
யு.என்.ஐ.
Comments
Story first published: Sunday, May 14, 2000, 5:30 [IST]