For Daily Alerts
Just In
கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 13 பேர் பலி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஜம்மு:
ஜம்முவில் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் பயணிகளை ஏற்றி வந்த பஸ் உருண்டுவிழுந்ததில் 13 இறந்தனர். 34 பேர் படுகாயமடைந்தனர்.
இவ்விபத்து வெள்ளிக்கிழமை நடந்தது.
ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ் நந்தினி என்ற பகுதி அருகேவந்த போது தாறுமாறாய் ஓடி அருகிலிருந்த பள்ளத்தில் விழுந்தது.
9 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 4 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்வழியில் இறந்தனர். 34 பேர் படுகாயமடைந்த நிலையில் ஜம்மு மருத்துவக்கல்லூரிமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்திற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்துள்ளனர். இறந்தவர்களின்சடலங்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Sunday, May 14, 2000, 5:30 [IST]