couple committed sucide

Subscribe to Oneindia Tamil

பெற்-றோ-ரை --எ-திர்த்-து தி-ரு-ம-ணம் செய்-த காதல் ஜோடி தற்--க-ா-லை

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்-னை:

பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி வாழ முடியவில்லையே என்ற விரக்தியில் காதல் திருமணம் பு-ரிந்து கொண்ட ஜோடிகள் தீக்குளித்துதற்கொலை செய்து கொண்டனர்.

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் ஆறு-மும். வயது 27. இவர் ஜெயந்தி என்ற 22வயதுபெண்ணை காதலித்தார். இவர்கள் திருமணம் செய்து கொள்ள இரண்டு பேருடைய பெற்றோர்களும் எதிர்ப்பு தெ-ரிவித்தனர்.

இதனால் பெற்றோர்களை உதாசீனப்படுத்தி விட்டு காதல் ஜோடிகள் காதல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னரும்பெற்றோர் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் இப்பகுதியில் தனியாக வாழ்ந்து வந்தனர். ஆறுமு-கத்திற்கு வேலைஇல்லை. 10 மாதமாக வேலை தேடினார். கிடைக்கவில்லை.

பெற்றோர்களும் ஆதரவு காட்ட முன் வரவில்லை. இதனால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படிஉடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தனர். கருகிய -நிலையில் மருத்துவமனையில் இருவரும்மரணமடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+