கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
தமி-ழ-க சட்-ட-ச--பக்-கு -ஜ-ன-வரி-யில் தேர்-தல்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் முன் கூட்டி -நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிக-ரித்துள்ளன.
அ-நகமாக 2001ம் ஆண்-டு ஜனவரி கடைசியில் அல்லது பிப்ரவரி -முதல் வாரத்திற்குள் தேர்தல்- நடத்தப்படலாம் என்று இந்தியகம்யூனிஸ்ட் கட்சி நம்-பு-கி-ற-து.
இவ்வாண்டு டிசம்பருக்குள் எல்லா திட்டப் பணிகளையும் நிறைவேற்றி விட வேண்டும் என்று அனைத்து மாவட்டக் கலெக்டர்களுக்கும்,தமிழக -முதல்வர் கருணா-நிதி திட்டவட்டமான உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதிலிருந்தே -முன் கூட்டி தேர்தலை சந்திக்க தி-முக தயாராகிறதுஎன்பது உறுதியாகிறது.
தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மா-நிலக் குழுவி செயலாளர் நல்லகண்ணு தலைமையில் அக்கட்-சி-யி-ன-ர் சென்னையில் கூடி விவாதித்தனர். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை அடுத்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் நடத்தினால்,பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுக் காலமாகி விடும். அந்த -நாட்களில் பிரச்சாரம் செய்வது பிரச்னைக்கு-ரியதாக அமையும்.
எனவே, இந்த மாதங்களில் தேர்தல் நடத்துவது பொருத்தமற்றது என்று இக்கட்சி கருதுகிறது.
இந்நிலையில் 2001ம் ஜனவரியில் தேர்தல் என்பது த-விர்க்-க முடியாதது என்று இக்கட்சியின் மா-நிலக் குழு கூறுகிறது.
அதற்கு அக்கட்சி சொல்லும் மற்-றொ-ரு காரணம், 2001 பிப்ரவரியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அந்த பட்ஜெட் கடுமையானநிதி சீர்திருத்தங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இதற்கு -நாடு -மு-ழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பும். எனவே, அப்படியொரு -நருக்கடியைசந்திக்க தி-முக விரும்பாது.
எனவே முன் கூட்டியே தேர்தல் நடத்தவே தி-முக விரும்பும் என்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
மேலும் சட்டமன்றத்தின் ஐந்தாண்டு ஆயுட்காலம் -முடிவதற்கு கடைசி 6 மாதங்களில் எது உகுந்த காலமோ அப்போது தேர்தல் -நடத்தப்படும்என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. தேர்தல் கமிஷனை பொறுத்தவரையில் ஜனவ-ரி தான் உகந்த காலமாக இருக்கும்.
திமுகவை பொறுத்தவரையில் அது -நல்ல -நரமாக இருக்கும் என்றும் இக்கட்சியினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications