கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
6 மாதத்தில் 10,000 ஹூண்டாய் அக்ஸன்ட் கார்கள் விற்பனை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது புதிய ஆஸன்ட் வகைக் கார்களை விற்பனைக்குஅறிமுகப்படுத்திய பிறகு முதல் 6 மாதங்களில் 10 ஆயிரம் ஆஸன்ட் கார்களை விற்று சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பாக அந் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் சிறிய வகைக் காரான சான்ட்ரோ மற்றும் நடுத்தர வகைக் காரான ஆஸன்ட்ஆகிய கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
ஹூண்டாய் நிறுவனம் தனது கார் உற்பத்தியைத் துவக்கியதிலிருந்து நடப்பு ஆண்டில் மே 31-ம் தேதி வரை 1.08லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இதில் சான்ட்ரோ கார்களின் எண்ணிக்கை மட்டும் 98 ஆயிரம். ஆஸன்ட்கார்கள் எண்ணிக்கை 10 ஆயிரம்.
நடப்பு ஆண்டு முடிவுக்குள் 12 ஆயிரம் ஆஸன்ட் வகைக் கார்களை விற்பனை செய்ய இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் எரிவாயு மற்றும் எண்ணெய்யில் இயங்கும்ஆஸன்ட் வகைக் கார்களையும், சொகுசான சேதன் சொனாடா வகைக் கார்களையும் தயாரிக்க நிறுவனம்திட்டமிட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications