தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

பாகிஸ்-தானிடம் மே-லும் ஆ-யு-தங்-கள் வாங்-கு-கி-ற-து
இலங்-கை

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:

இலங்கை ராணுவத் தளபதி வீரசூர்யா பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரஃபை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசுகிறார்.

இலங்கையில் நடக்கும் போரில் இஸ்ரேல், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடமிருந்து இலங்கை அரசு போர் விமானங்கள், நவீன ஆயுதங்கள் ஆகியவற்றை வாங்கிபயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இலங்கை ராணுவத் தளபதி வீரசூர்யா பாகிஸ்தான் சென்று ராணுவத் தளபதி முஷாரஃபை சந்திக்கிறார். பாகிஸ்தான் ஏற்கனவே இலங்கைக்குபெருமளவு ஆயுதங்களை அளித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை முஷாரஃபை அவர் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வீரசூர்யா பாகிஸ்தானில் உள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி முஷாரபுடன் சேர்ந்து ராணுவப் பயிற்சி பெற்றவர்என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+