For Daily Alerts
Just In
கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
சனீஸ்வரனைத் தேடி ஜெ., சசிகலா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">தஞ்சாவூர்:
தஞ்சாவூர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை சிக்கல் என்னுமிடத்தில் உள்ள சிங்காரவேலன்கோவிலுக்குச் சென்று வழிபட்டார். அவருடன் அவரது தோழி சசிகலாவும் உடன் சென்றிருந்தார்.
சிங்கார வேலன் சன்னிதியில் சாமி கும்பிட்டு விட்டு, அங்கிருந்து நாகூர் சென்றார். பின்னர் காரைக்கால் அருகேயுள்ள திருநல்லாறு சனீஸ்வர பகவான்கோவிலுக்குச் சென்று வழிபட்டார்.
கடந்த ஒரு வாரமாக ஜெயலலிதா தஞ்சாவூரில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சென்று சாமி கும்பிட்டு வருகிறார். வெள்ளிக்கிழமை அங்குள்ளசூரியனார் கோவில், திருநாகேஸ்வரம் கோவில் ஆகியவற்றுக்குச் சென்று வழிபட்டார்.
Story first published: Thursday, May 18, 2000, 5:30 [IST]