For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
ம-னி-த உரி-மை கழ-கத்-தி--டம் மொபைல் போனிலே-யே புகார் தரலாம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
மொபைல் போன் மூலம் புகார்களைப் பெறும் வசதியை தேசிய மனித உரிமை ஆணையம் செய்துள்ளது.
விடுமுறை நாட்கள் மற்றும் அலுவலக நேரத்திற்குப் பின் வரும் புகார்கைள மொபைல் போன் மூலம் பெற இந்த வசதி உதவும். இதற்காக9810298900 என்ற மொபைல் எண்ணை தேசிய மனித உரிமை ஆணையம் ஒதுக்கியுள்ளது.
இந்த போனுக்காக மூத்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். உதவி கோரி வரும் போன் கால்களை கவனிக்கும் இவர் தேவையான நடவடிக்கைஎடுக்க உதவுவார்.
ஜூன் 26 முதல் இந்த சேவை இயங்கத் துவங்கும். மாலை 6 மணிக்குத் துவங்கும் இந்த சேவை, அடுத்த நாள் காலை 10 மணி வரை செயல்படும். விடுமுறைநாட்களில் 24 மணிநேரமும் செயல்படும்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, June 20, 2000, 5:30 [IST]