என்-கி-றார் -"தி-ரு"
Subscribe to Oneindia Tamil
காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்-டு 4 ராணுவ வீரர்கள் சாவு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பாரமுல்லா (ஜம்மு-காஷ்மீர்):
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்திலுள்ள அப்ரதா வனப் பகுதியில் தேடுதல்பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் நான்கு பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.ராணுவத்தினரின் தாக்குதலில் 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
அப்ரதா வனப் பகுதியில் தீவிரவாதிகள் ஒளிந்திருப்பதாக பாதுகாப்புப் படையினருக்குதகவல் வந்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் அனுப்பப்பட்டனர்.
தானியங்கித் துப்பாக்கிகளுடன் சென்ற ராணுவத்தினரும், எல்லைப் பாதுகாப்புப்படையினரும் தீவிரவாதிகளுடன் மோதினர்.இதில் ஒரு அதிகாரி உள்பட 4 ராணுவத்தினர்கொல்லப்பட்டனர். சுமார் நான்கு மணி நேரம் இந்தச் சண்டை நடந்தது. இதில் 3தீவிரவாதிகளும் இறந்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications