For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
அமெரிக்காவில் கொலைக் குற்றவாளிக்-கு மரணதண்டனை நிறைவேற்றம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஹன்ட்ஸ்விலே: (அமெரிக்கா)
அமெரிக்காவில் கொலைக்குற்றவாளி கேரி கிரஹாமிற்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
மரணதண்டனை பெற்ற அவர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டார்.
36 வயதாகும் கேரி கிரஹாம் கொலை உள்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்.
இவர் ஏற்கனவே பல குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டு 19 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவித்தவர்.
இவர் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைக்கும்படி அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து இவர் விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்காவில் மரணதண்டனை பெற்ற 135 ஆவது நபர் கேரி. மேலும் இந்த வருடத்தில் இத்தண்டனை பெற்ற 23 வது நபர்.
Story first published: Wednesday, May 17, 2000, 5:30 [IST]