For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
வருமான வரி செலுத்த நி-ரு-பர்-க-ளுக்-கு சிறப்பு கவுன்டர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
டெல்லி சாஸ்திரி பவனில் பத்திரிகையாளர்கள் தங்களது வருமான வரியைச் செலுத்துவதற்காக சிறப்பு கவுன்டர்திறக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் அறையில் உள்ள இந்த கவுன்டர் மூலம் அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் தங்களது2000-01-ம் ஆண்டுக்கான வருமானக் கணக்கைக் காட்டி வரி செலுத்தலாம்.
ஜூன் 26-ம் தேதி முதல் அடுத்த 5 நாட்களுக்கு காலை 10.30 முதல் மாலை 5.30 மணி வரை இந்த கவுன்டர்திறக்கப்பட்டிருக்கும்.
யு.என்.ஐ.
Story first published: Tuesday, June 20, 2000, 5:30 [IST]