தமிழகத்தில் இன்று
அ.தி-.மு.கவின் விம-ா-னப் போராட்-டம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
இந்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கையை எதிர்த்து இந்திய விமானநிலைய ஆணைய (ஏ.ஏ.--ஐ.) பணியாளர்கள் 28ம் தேதி நடத்தும் போராட்டத்திற்குஅ.தி.மு.க ஆதரவளிக்கும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாலர் ஜெயலலிதாகூறி-னார்.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய விமான நிலையங்களில் நடைபெறும்கண்டன ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. எம்,பிக்களும் கலந்து கொள்வார்கள் என்றும்அவரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் வெள்ளிக் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
அதிகாரிகள், பணியாளர்கள் என்று விமான நிலைய ஊழியர்கள் இடையே பிளவைஏற்படுத்தும் வகையில் உள்ள மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கையைஎதிர்த்து 28ம் தேதி உண்ணாவிரதம் மற்றும கண்டன ஆர்ப்பாடடம் நடத்த இந்தியவிமான நிலைய ஆணையப் பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த போராட்டம் நியாயமானது. மத்திய அரசின் தவறான கொள்கையை எதிர்த்துஇவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பணியாளர் சங்க பிரதிநிதிகள் என்னைசந்தித்து தங்கள் போராட்ட நியாயங்கள் குறிதுத் விளக்கினர்.
அதனடிப்படையில் இப் போராட்டத்திற்கு அ.தி.மு.க. ஆதரவளிக்கிறது என்றுஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications