என்-கி-றார் -"தி-ரு"
ஜெய-ல-லி-தா-வா? கூட்-ட-ணி ஆட்-சி-யா...impossible என்-கி-றார் -"தி-ரு"
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவால் கூட்டணி ஆட்சி கூட அமைக்க முடியாது என்றுஎம்ஜிஆர் அதிமுக தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.
சென்னையில் வெள்ளிக் கிழமை அவர் அளித்த பேட்டி:
இலங்கைப் பிரச்னையில் தனி ஈழம் கிடைத்தால் மகிழ்ச்சி. ஆனால், அந்த ஈழம்பேச்சுவார்த்தை மூலமே பெறப்பட வேண்டும். இலங்கைக்கு இந்திய 450 கோடிரூபாய்க்கு உதவிகள் செய்ய முன் வந்துள்ளது முதலும் கடைசியுமாக இருக்கவேண்டும். இதற்கு மேல் உதவிகள் கூடாது.
அடுத்த தேர்தலில் தனித்து ஆட்சி அமைப்போம் என்று ஜெயலலிதா கூறி வருகிறார்.ஆனால், அவரது கூட்டணிக் கட்சிகளான தமாகாவும், காங்கிரசும் கூட்டணி ஆட்சிஅமைப்போம் என்று கூறி வருகின்றன.
தற்போது 4 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே வைத்துள்ள ஜெயலலிதாவால், அடுத்ததேர்தலில் கூட்டணிஆட்சி கூட அமைக்க முடியாது.
அதிமுகவில் ஒரு குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளது. மற்றவர்கள் யாரும்மகிழ்ச்சியாக இல்லை.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றுசட்டத்தில் கூறப்பட்டுள்ளது என்று தேர்தல் கமிஷனர் எம்.எஸ்.கில் கூறியுள்ளார். இதைநாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அதிமுக மட்டும் இதை எதிர்க்கி-ற-து. இதி-லி-ருந்-துஅவர்களது பயம் தெரி-கி-ற-து. இதற்கு தேர்தல் கமிஷன் செவி சாய்க்கக் கூடாது என்றார்அவர்.












Click it and Unblock the Notifications