For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

தமி-ழ-கத்-தில் எய்ட்சு-க்-கும் -பா-லி மருந்-து

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

எய்ட்ஸ் நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மருந்து கண்டுபிடித்து விட்டதாக பொய்ப் பிரச்சாரம் செய்பவர்களை நம்ப வேண்டாம் என்றுஎய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் கோபால் எச்சரித்துள்ளார்.

--போ-லி பாஸ்-போர்ட், போலி ரூபாய் மாதி--ரி எய்ட்ஸ் நோய்க்-கும் போலி ம-ருந்-து--கள் -த-யா--ரிக்-க ஆரம்-பித்-து-விட்-ட-து தமி-ழ-கம்.

-எந்-த-வி--த-மா-ன ஆய்-வு-களும் இல்-லா-மல், ஆய்-வுக் கூட சான்-றி-தழ்-க--ளா பெறா-மல் எய்-ட்ஸ் நோய்க்--கு ம-ருந்-து என்-ற பெய-ரில்கஷா-யம் ரேஞ்-சில் விற்-க ஆரம்-பி-த்-துள்-ள-னர் போலி டாக்-டர்-கள். இ-வர்-கள் கு-றித்-து எச்-ச-ரிக்-கை-யா-க இ-ருக்-கு-மா-று அர-சுஎச்-ச-ரித்-துள்-ள-து.

அத்தியாவசியமான மருந்துப் பொருட்கள் பற்றி நுகர்வோரிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் ஒரு கருத்தரங்கிற்கு இத்துறைஏற்பாடு செய்திருந்தது.

இக்கருத்தரங்கை தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் சந்தானம் துவக்கி வைத்துப் பேசினார். அவர் பேசுகையில், ""மருந்துப்பொருட்களை மருத்துவர்களின் பரிந்துரையின்றி வாங்குவதை தவிர்க்க வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனைசெய்வதையும் தடுக்க வேண்டும். அப்படி விற்பனை செய்பவர்கள் மீது 1966ம் ஆண்டு மருந்து கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் கோபால் பேசும்போது, ""எய்ட்ஸ் நோய்க்கு இன்னம் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நோய்க்குமருந்து கண்டுபிடித்து விட்டதாக சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். இப்படி பொய் பிரச்சாரம் செய்வதைஅரசு தடுக்க வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X