தமிழகத்தில் இன்று
தாழ்த்தப்பட்ட மக்களைக் கவர ஜெ.திட்டம் ..
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்-னை:
தேர்தலைக் குறிவைத்து மிகவேகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.
தேர்தல் சம்பந்தமான நிறுவனத்தின்மூலமாக எடுத்த சர்வே முடிவின் படிசெயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள். அந்த சர்வேயின் படி, தாழ்த்தப்பட்டமக்களைக்கவர திட்டம் ஒன்றும் தீட்டப்பட்டு வருகின்றது.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள கழக பொறுப்புகளில், ஏதாவது ஒரு பதவிதாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவர்களுக்கு தர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாட்டாளிமக்கள் கட்சியில் இருந்து, சில மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.கவில்இணைந்த தலித்எழில் மலைக்கு மாநில அளவில் பதவி தரவும் முடிவு செய்துள்ளாராம்ஜெயலலிதா.
கூடவே, மாவட்டங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பில் உள்ள முக்கியமானவர்கள்யார்- யார் என்கிற லிஸ்ட்டும் தயாரிக்கப்பட்டு வருகிறதாம்.












Click it and Unblock the Notifications