For Daily Alerts
Just In
"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்
மும்பை வியாபாரியிடம் ரூ. 5 லட்சம் தங்க நகை திருட்டு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
ஓடும் ரயிலில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகைகளை மும்பை வியாபாரியிடமிருந்துதிருடியவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பையைச் சேர்ந்த தங்க நகை வியாபாரி சஸர்மால் (56). இவர் குர்லா எக்ஸ்பிரஸில்சனிக்கிழமை கொச்சிக்குச் சென்று கொண்டிருந்தார். தனது சூட்கேஸில் ரூ. 5ல ட்சம்மதிப்புள்ள 150 சவரன் நகையை வைத்திருந்தார்.
ரயிலில், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, யாரோ சிலர் அவரது சூட்கேசைஎடுத்துக் கொண்டு நழுவி விட்டனர். இது குறித்து கோவை ரயில்வே போலீசில்சஸர்மால் புகார் செய்தார்.
சேலம்-திருப்பூருக்கு அருகில் ரயில் வந்தபோது தங்க நகை அடங்கிய சூட்கேஸ்காணமல் போனதாக புகார் தெரிவித்துள்ளார்.
ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Comments
Story first published: Wednesday, May 17, 2000, 5:30 [IST]