தமிழகத்தில் இன்று
இந்-தி-யா-இங்-கி-லாந்-து வர்த்தகத்தை வலுப்படுத்த 15 பேர் குழு லண்டன் பயணம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
இந்தியா மற்றும் பிரிட்டனுக்கிடையே பொருளாதார உறவை வலுப்படுத்த இந்-தி-யா-வின் முன்-ன-ணி நி-று-வ-னங்-க-ளை சேர்ந்-த 15 -மூத்-தஅதிகாரிகள் குழு வரும் ஜூலை 3 ம் தேதி நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக லண்டன் மற்றும் ஸ்காட்லாந்து செல்கிறது.
இருநாடுகளுக்கும் இடையே பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் இந்த சுற்றுப்பயணத்திற்கு இந்திய வர்த்தகக் கழகம்ஏற்பாடு செய்துள்ளது.
பிரிட்டிஷ் வர்த்தகம் மற்றும் தொழில் துறை செயலாளர் ஸ்டீபன் பையர்ஸ், ஜான் ஸ்விம்னி ஆகியோரை இவர்-கள் சந்தித்துப் பேசுவார்கள்.
இன்போசிஸ் சேர்மன் நாராயண் மூர்த்தி, டிஸ்கோ பொது மேலாளர் ஜாம்ஷெட், ஐடிசி சேர்மன் தேவேஸ்வர் ஆகியோர் இக்குழுவில் இடம்பெறுவர்.
வர்த்தகம் மூலம் இரு நாடுகளுக்கிடையே 1999 ம் ஆண்டு கிடைத்த லாபத்தை வ-ரும் ஆண்-டு-க-ளில் மே-லும் அதிகரிக்க-வும் இந்த சுற்றுப்பயணம்உத-வும் என சி.ஐ.ஐ. தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications