தமிழகத்தில் இன்று
இந்திய கப்-பல் ப---ட-யி-ல் நுழைகி-ற-து "திரிசூல் ஏவுகணை"
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மும்பை:
இந்திய கடற்படையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள ஐ.என்.எஸ். பிரம்மபுத்ரா என்றபோர்க் கப்பலில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன ஏ-வு-க--ண-யா-ன திரிசூல்பொருத்தப்படவுள்ளது.
இ-து தரை-யி-லி-ருந்-து வானில் உள்-ள இலக்-கு-க-ளை (விமா-னம், ஹெலி-காப்-டர்-க-ள்)தாக்-கும் திறன் கொண்-ட--து. இப்---பா-து கப்-ப-லில் இ-ருந்-தும் செ-லுத்-தப்-ப-டும் வகை-யில்மாற்றத்-து-டன் தயா-ரிக்-கப்-பட்-டுள்-ள-து.
ராணுவத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகத்தால் (டிஆர்டிஓ)வடிவமைத்து தயாரிக்கப்பட்டுள்ள திரிசூல் ஏவுகணை இன்னும் சோதனைக்கட்டத்தில்தான் உள்ளது.
திரிசூல் ஏவுகணை சோதிக்கப்பட்டு பயன்பாட்டுக்குத் தயாரானவுடன் முதன்முறையாக ஐ.என்.எஸ். பிரம்மபுத்ரா போர்க் கப்பலில் பொருத்தப்படும் என்று இந்தியகடற்படையின் வைஸ் அட்மிரல் மத்வேந்திரா சிங் தெரிவித்தார்.
திரிசூல் ஏவுகணை பொருத்தப்பட்டால் ஐ.என்.எஸ். பிரம்மபுத்ரா போர்க் கப்பல்மேலும் பலம் மிக்-க-தாவிடும். இந்த ஆண்டு இறுதிக்குள் திரிசூல் ஏவுகணை சோதனைமுடிந்துவிடும். அதன் பிறகு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னான்டஸால், ஐ.என்.எஸ். பிரம்மபுத்ரா போர்க் கப்பலில் திரிசூல் ஏவுகணைபொருத்தப்படும்.
முதலில் ஐ.என்.எஸ். பிரம்மபுத்ரா கப்பலில் திரிசூல் ஏவுகணை பொருத்தப்படும்.அதன் பிறகு மற்ற போர்க் கப்பல்களிலும் திரிசூல் ஏவுகணை பொருத்தப்படும் என்ரார்மத்வேந்திரா சிங்.
யு.என்.ஐ.