தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி சாவு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மதுரை:
குடிசை வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி சங்கமேஸ்வரன்(34) இறந்தார். மதுரை, அனுப்பானடியில் திங்கள்கிழமை அதிகாலை இவ் விபத்துநடந்தது.
திங்கள்கிழமை அதிகாலை பலத்த மழை பெய்ததால், சங்கமேஸ்வரனின் வீட்டுச் சுவர்திடீரென்று இடிந்து, வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த அவர் விழுந்தது. அதேஇடத்தில் சங்கமேஸ்வரன் இறந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications