அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பில் குழந்தைகள் நலத்துறை அலுவலகம் மீது குண்டுவீச்சு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
இலங்கையில் குழந்தைகள் நலத்துறை அலுவலகத்தில் கையெறி குண்டு வீசப்பட்டது.
தலைநகர் கொழும்பில் இயங்கி வரும் இந்த அலுவலகம் மீது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் வெடிகுண்டுகளை வீசி விட்டுச் சென்றது.திங்கள்கிழமை நள்ளிரவு 1.30 மணிக்கு இச் சம்பவம் நடந்தது.
நார்வே மற்றும் ரஷ்யாவிலிருந்து கிடைக்கும் நிதியுதவியுடன் இந்த குழந்தைகள் நலத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. குண்டு வீச்சில் அலுவலகவளாகம் முழுவதும் சேதமடைந்தது. இச்சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் உள்ள நார்வே தூதரகம் மீது கடந்த மாதம் கையெறி குண்டு வீசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications