தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கைப்பையை ஏலம் விடுகிறார் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் தாட்சர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">லண்டன்:
இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் (74), தான் நீண்ட நாட்களாகப் பயன்படுத்தி வரும் விலையுயர்ந்த கைப்பையை ஏலம் விட முடிவுசெய்துள்ளார்.
கைப்பையை ஏலம் விட்டுக் கிடைக்கும் தொகையை லண்டனில் உள்ள புற்றுநோய் அறக்கட்டளை மையத்துக்கு அளிக்கப்போவதாக அவர்தெரிவித்துள்ளார்.
www.handbag.com ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">என்ற இன்டர்நெட் தளம் மூலம் ஜூலை 3 ம் தேதி முதல் 13 ம் தேதி வரை ஏலம் நடக்கும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications