அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
பேச்சு நடத்த இலங்கை வந்-துள்-ளார் நார்வே தூதர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு இலங்கை அரசுடனும், முக்கிய எதிர்க்கட்சியுடனும்பேச்சு நடத்த நார்வே நாட்டின் சிறப்பு அமைதித் தூதர் எரிக் சோல்ஹீம் இலங்கைக்கு செவ்வாய்க்கிழமை வந்தார்.
இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடி வரும் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடந்த 15ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.
இலங்கையின் வட பகுதியில் உள்ள யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் முயற்சியில் விடுதலைப் புலிகள்ஈடுபட்டுள்ளனர். இதனால் கடந்த இரு மாதங்களாக புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் கடுமையானசண்டை நடந்து வருகிறது.
இந் நிலையில், இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையேஅமைதிப் பேச்சு நடத்த மத்தியஸ்தம் செய்ய நார்வே நாடு முன் வந்துள்ளது.
கடந்த மே மாதம், அதற்கான முன் முயற்சிகளை மேற்கொள்ள நார்வே நாட்டிலிருந்து எரிக் சோல்ஹீம்தலைமையில் ஒரு குழு வந்து இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவைச் சந்தித்துப் பேசியது. பின்னர்இந்தியாவுக்கும் அக் குழு வந்து மத்திய அரசுடன் பேச்சு நடத்தியது.
அக் குழுவைத் தொடர்ந்து இப்போது நார்வே நாட்டின் சிறப்பு அமைதித் தூதராக எரிக் சோல்ஹீம் 3 நாள்பயணமாக செவ்வாய்க்கிழமை வந்தார். இவர் இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இலங்கைஅரசுடனும், முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடனும் பேச்சு நடத்துவார்.
இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சியின் முக்கிய நடவடிக்கையாக விடுதலைப் புலிகளைபேச்சுவார்த்தைக்கு அழைத்து வருவதற்கான முயற்சியில் அவர் ஈடுபடுவார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications