For Quick Alerts
For Daily Alerts
Just In
அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
தமிழக குண்டு வெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் கடந்த ஆண்டு நடந்த குண்டு வெடிப்புச்சம்பவங்களில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தர்வீஸ் முகைதீன் (28) மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை கைதானவர்கள் எண்ணிக்கை 22 ஆகஉயர்ந்துள்ளது. முகைதீனை, குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக விசாரித்து வரும் குற்றப் புலனாய்வுப்பிரிவின் (சிபிசிஐடி) எஸ்.ஐ.டி. குழு கைது செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
யு.என்.ஐ.
Story first published: Tuesday, July 18, 2000, 5:30 [IST]