For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சையில் போலீசார் மீது மோதிய கார்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">தஞ்சாவூர்:

மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்த காரை நிறுத்த முயன்ற போலீசார் மீது அதே கார் மோதியது. இவ்விபத்தில் அந்த இரண்டு போலீசாரும்படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் கும்பகோணம் மாவட்டம் ஆனைக்கரை போலீஸ் சரகத்தின் அருகே நடந்தது.

இவ்விபத்தில் காயமடைந்த ஏட்டு அசோகன், மற்றும் போலீஸ்காரர் முருகைய்யன் ஆகியோர் காயமடைந்த நிலையில் கும்பகோணம் அரசுமருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீஸ் அந்தக் காரை கைப்பற்றியுள்ளனர். ஆனைக்கரை போலீசார் இவ்விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X