For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

தி-மு-க மற்-றும் மு-ர-சொ-லி மாற-னின் "ட-புள் -ஆக்ட்"

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">விருதுநகர்:

-மத்-தியில் ஐக்கிய முன்னணி அர-சில் தி.மு.க. இருந்தபோது முக்-கி-ய விஷங்-க-ளில் அக்கட்-சி எடுத்த நிலையையும், இப்-போ--து பார-திய ஜன-தா கூட்டணியில் இருக்கும் போதுஎடுத்து வ-ரும் நிலைப்பாட்டையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள்பிரதமர் தேவே கெளடா கூறினார்.

விருதுநகரில் பொதுக் கூட்டத்தில் அவர் கூ-று-கை-யில், 13 கட்சிகள் கொண்ட ஐக்கியமுன்னணி அரசு எனது தலைமையில் அமைந்தபோது தி.மு.க. சார்பாக முரசொலிமாறன் மத்திய அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராக இருந்தார்.

அப்-போ-து 9 அர-சு நிறுவனங்களை தனியார் மயமாக்க வேண்டும் என்றுஎதிர்க்கட்சிகள் கூறின. அப்போது அவை அரசுக்கு வருமானம் தரும் "நவரத்தினங்கள்"என்று கூறியவர் முரசொலி மாறன்.

ஆனால், தற்போது பா.ஜ.க. அரசில் அமைச்சராக உள்ள அவர், இந்-த அர-சின்தனியார்மயக் கொள்கை கு--றித்-து வாயே திறக்-கா-மல் மெள---னம் சாதிப்-ப--து ஆச்சரியமாகஉள்ளது.

மாருதி கார் நிர்வாகப் பொறுப்பை சுசுகி நிறுவனத்துக்கு வழங்கப்படக் கூடாதுஎன்பதில் மிகுந்த அக்கறையோடு இருந்தார் மு-ர-சொ-லி மாற-ன். ஆனால் பா.ஜ..க. அரசுஅமைந்தவுடனேயே சுசுகி நிர்வாகத்-தி-டம் மா-ரு-தி நி-று-வ-னம் வழங்கப்பட்டது. -அ-தைப்மாறன் வா-யே திறக்-க-வில்--ல. ஏன்? என்-று கேட்-டார் கெள-டா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X