தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இந்தியன் வங்கியின் மு-தல் பெண் சேர்மனா-க ரஞ்சனா குமார் நியம-னம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ரஞ்சனா குமார் பொறுப்பேற்றுள்ளார்.
இந்தியாவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் தலைவராக ஒரு பெண் பொறுப்பேற்றுள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் பெங்களூரில் கனரா வங்கியின் செயல் இயக்குநராக இவர் பணியாற்றி வந்தார். வங்கித் துறையில் 34 ஆண்டுக் அனுபவம் வாய்ந்தவர் ரஞ்சனாகுமார். இவர் இந்தியா தவிர வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும் பணியாற்றியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications