For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

-வை-கோ-வின் தமி-ழ-க எ-ழுச்-சி மாநா-டு:
ஈரோ-டு ஜொலிக்-கி-ற--து

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">-ஈ--ரோ-டு:

ஈரோட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.-மு.க) -நடத்தும் இரண்டு -நாள் தமிழக எழுச்சி மா-நாட்டில் மா-நில -முதல்வர்கள்உட்பட மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதில் இலங்-கை இனப் பிரச்--ச-னை -தா-டர்-பா-க-வும், தனி ஈழம் தொட-ர்-பா-க-வும் முக்-கி-ய தீர்-மா-னங்-கள் நிறை-வேற்-றப்-ப-டும்என-த் தெரி-கி-ற-தது.

இதனையொட்டி ஈரோட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. -ம.தி.மு.க. நடத்தும் இந்த மாநிாட்டில் நிறைவேற்றப்படும்தீர்மானத்தை அறிய, உலகம் மு-ழு-வ-தும் உள்-ள தமி-ழர்-கள் ஆவலுடன் காத்திருக்கின்ற-னர்.

ஈரோட்டில் ம.தி.மு.க. நாளையும் (ஜூலை 1), நாளை மறுநாள் (ஜூலை 2) ஆகிய -நாட்களில் தமிழக எழுச்சி மா-நாட்டை -நடத்துகிறது. இந்தமா-நாட்டின் -முதல் நாள் பிற்பகல் ம.தி.-மு.க பேரணி-நடக்கிறது. வ.உ.சி.,பூங்காவில் தொடங்கும் பேரணி, கரூர் பைபாஸ் வழியாகச் சென்று சோலார்பி-ரிவில் உள்ள மாநிாட்டுப் பந்தலை அடைகிறது.

இரவு 7 மணிக்கு தொடங்கும் பொதுக் கூட்டத்தில், தமிழக முதல்வர் கருணா-நிதி, ஆந்திர -முதல்வர் சந்திரபாபு -நாயுடு, மத்திய -நிதி அமைச்சர் யஷ்வந்த்சின்கா ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

இரண்டாம் நாள் மாநாடு (ஞாயிறு) காலையில் துவங்குகிறது. பிற்பகல் 3 மணி அளவில் தீர்மானங்கள் -நிறைவேற்றப்படும். இந்த தீர்மானம்-முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்-ப-டுகிறது.

ஆனால், இந்த மாநாட்டில் ஈழத் தமிழர் பிரச்னை எதுவும் எழுப்பப்படமாட்டாது என்றும், இது குறித்த தீர்மானம் இடம் பெறாது எனவும்,கட்சியின் -முக்கியப் பிரகர்கள் கூறுகின்றனர்.

இரண்டாம் நாள் மாலை மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, மின்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம், பா-து-காப்-புத்-து-றை அமைச்சர்ஜார்ஜ் பெர்ணாண்டஸ், ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன்,மணிப்பூர் முதல்வர் நப்பாமாட்சா சிங், தமிழ்-நாடு பா.ஜ.-கதலைவர் கிருபாநிதி, பொதுச் செயலர் இல.கணேசன் உட்பட பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அமைச்சர்கள் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோடு -நகரைச் சுற்றிலும் 13இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு -நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்-ற-ன.வெடிகுண்டு சோதனையில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மாநாட்டையொட்டி வாகனப் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்.பி.,அசோக்குமார் தாஸ்பார்வையிட்டு வருகிறார்.

இது தவிர, மாநாட்டை சிறப்பாக -நடத்த அலங்கார வளைவுகள், வைகோ உட்பட பல்வேறு தலைவர்களுக்கு ஆளுயர கட் அவுட்-கள் நகரெங்கும்வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுப் பந்தல் அலங்கார விளக்குகளால் -ஜொ-லிக்-கி-ற-து.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானிக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என காங்கிரஸ் விடுத்துள்ளமிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என ம.தி.-மு.க கூறியுள்ளது.

இன்-றை-ய சூழ்-நி-லை-யில் தமி-ழ-க எ-ழுச்-சி மாநா-டு தேவை-யா? தேவை--யில்லையா? எ-ழு-துங்-க-ளேன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X