For Daily Alerts
Just In
பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
நாகர்கோவிலில் சர்ச்சிற்குத் தீவைப்பு
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சர்ச் ஒன்று தீவைத்துக்கொளுத்தப்பட்டது.
நாகர்கோவில் செட்டிக்குளம் என்ற பகுதியில் கிறிஸ்தவ சர்ச் ஒன்று உள்ளது. இதுஓலைக் குடிசையால் ஆனது. இங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு கும்பல்கூரையில் தீவைத்துச் சென்று விட்டது. இதில் கூரை முழுவதும் எரிந்து சாம்பலானது.
அப்பகுதியில் வசித்து வந்தவர்கள் தீயை அணைத்து விட்டு போலீஸுக்குத் தகவல்கொடுத்தனர்.
Comments
Story first published: Wednesday, July 5, 2000, 5:30 [IST]