For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ஹரியானாவில் மின் கருவி தயாரிப்பு ஆலை அமைக்கிறது மிட்சுபிஷி

சண்டிகர்:

ஜப்பானின் பெரிய மின்னணு கருவிகள் தயாரிப்பு நிறுவனமான மிட்சுபிஷி நிறுவனம், இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் மின் கருவிகளைத் தயாரிக்கும்புதிய ஆலையைத் தொடங்க உள்ளது.

ஹரியானா மாநிலம் கர்கோவன் என்ற இடத்துக்கு அருகேஉள்ள மனேசாரில் இந்த ஆலை அமைக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக மிட்சுபிஷிநிறுவனத்துக்கு மனேசாரில் 6 ஏக்கர் நிலம் வழங்குவதற்கான ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.

சுமார் ரூ.20 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ள இந்த நிறுவனத்தில், மாருதி, ஹோண்டா, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனங்களுக்குத்தேவையான ஒரிஜினல் உதிரி பாகங்கள் தயாரிக்கப்படும்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X