For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
ஹரியானாவில் மின் கருவி தயாரிப்பு ஆலை அமைக்கிறது மிட்சுபிஷி
சண்டிகர்:
ஜப்பானின் பெரிய மின்னணு கருவிகள் தயாரிப்பு நிறுவனமான மிட்சுபிஷி நிறுவனம், இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் மின் கருவிகளைத் தயாரிக்கும்புதிய ஆலையைத் தொடங்க உள்ளது.
ஹரியானா மாநிலம் கர்கோவன் என்ற இடத்துக்கு அருகேஉள்ள மனேசாரில் இந்த ஆலை அமைக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக மிட்சுபிஷிநிறுவனத்துக்கு மனேசாரில் 6 ஏக்கர் நிலம் வழங்குவதற்கான ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.
சுமார் ரூ.20 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ள இந்த நிறுவனத்தில், மாருதி, ஹோண்டா, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனங்களுக்குத்தேவையான ஒரிஜினல் உதிரி பாகங்கள் தயாரிக்கப்படும்.
ஐ.ஏ.என்.எஸ்.
Comments
Story first published: Friday, July 7, 2000, 5:30 [IST]