தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
உடுமலை குண்டுவெடிப்பு வழக்கு ஒத்திவைப்பு
கோவை:
உடுமலையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை வரும் 17ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
உடுமலையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 பேர் இறந்தனர். இது தொடர்பான வழக்கில்10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை வியாழக்கிழமை துவங்குவதாகஇருந்தது.
ஆனால் கைதிகள் தங்கள் தரப்பில் வாதிட வக்கீல் நியமிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர். இதைத் தொடர்ந்து குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையை வரும் 17ம் தேதிக்கு தனிநீதிமன்ற நீதிபதி தணிகாசலம் ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications