For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
மும்பை பங்குச் சந்தைக்கு வயது 125
மும்பை:
ஆசியாவிலேயே முதன்மையானதும் மிகப் பழமையானதுமான மும்பை பங்குச் சந்தை, ஞாயிற்றுக்கிழமை தனது 125-வது பிறந்த நாளைக்கொண்டாடுகிறது.
1875-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி, சேத் சன்னிலால் மோதிலால் என்பவரால் துவங்கப்பட்டது மும்பை பங்குச் சந்தை. நேடிவ் ஷேர் அண்ட் ஸ்டாக்புரோக்கர்ஸ் அசோசியேஷன் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இது, பின்னர் மும்பை பங்குச் சந்தையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 125-வது ஆண்டு விழாவில் பிரதமர் வாஜ்பாய் கலந்து கொள்கிறார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, July 8, 2000, 5:30 [IST]