தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஸ்பார்க்கசன் செஸ்: ஆனந்த் தொடர்ந்து முன்னிலை
டார்ட்மன்ட்:
டார்ட்மன்ட் நகரில் நடந்து வரும் ஸ்பார்க்கசன் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், தொடர்ந்து முன்னணி வகித்து வருகிறார்.
மூன்றாவது சுற்றில், டச்சு வீரர் ஜெரோன் பிக்கட்டுனான போட்டியில் அவர் வெற்றி பெற்றதையடுத்து ஆனந்த்துக்கு வெற்றி கிடைத்தது. ஆனந்த்தற்போது 2.5 புள்ளிகளுடன் உள்ளார்.
முதல் நிலை வீரரான ரஷியாவின் விலாடிமிர் கிராம்னிக் 2 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவருக்கும், ரஷிய கிரான்ட்மாஸ்டர் எவ்ஜெனிபரீவுக்கும் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. பரீவ் 1.5 புள்ளிகள் வைத்துள்ளார்.
இந்தத் தொடரில் ஒரு போட்டியில் வென்றால் ஐந்து புள்ளிகள் கொடுக்கப்படும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications