தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மதுரையில் பார்வர்ட் பிளாக் தொண்டர்கள் தர்ணா
மதுரை:
தொழிலாளர்களுக்கு விரோதமான கொள்கையை மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடிப்பதாகக் கூறி அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர்மதுரையில் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா நடத்தினர்.
20 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பொதுத் துறை நிறுவனங்களை தனியாரிடம்ஒப்படைப்பது, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை எதிர்த்து இவர்கள் கோஷம் எழுப்பினர்.
பின்னர் பார்வர்ட் பிளாக் கட்சி எம்.எல்.ஏ. சந்தானம் தலைமையிலான குழு கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications