தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கோவையில் கள்ளநோட்டு இயந்திரம் பறிமுதல்
கோவை:
கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தை போலீசார் கைப்பற்றினர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவையில் கரும்புக் கடை பகுதியில் போலீசார் கள்ளநோட்டு கும்பலை கைது செய்தனர்.
இந்தக் கும்பலிடம் நடத்திய விசாரணையில் கள்ளநோட்டு அச்சடிக்கும் இடத்தை அறிந்து கேரளாவிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதில் பாலக்காடு அருகே உள்ள மலம்புழா என்ற இடத்தில் போலீசார் கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம் மற்றும் அதற்கான தாள்ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications