For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
ராணுவ ரகசியத்தை வெளியிட்ட 3 ஈரான் உளவாளிகள் கைது
டெஹ்ரான்:
ராணுவம் தொடர்பான ரகசிய தகவல்களை வெளியில் கூறியதாக மூன்று உளவுப்பிரிவு ஏஜென்டுகளை ஈரான் உளவுப் பிரிவு கைது செய்துள்ளது.
ராணுவம் தொடர்பான சில ரகசியத் தகவல்களை பத்திரிகைகள் சிலவற்றிற்குபிரசுரிக்கக் கொடுத்ததாக அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பானமேல் விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
யு.என்.ஐ.
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Tuesday, July 11, 2000, 5:30 [IST]