தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ராணுவ ரகசியத்தை வெளியிட்ட 3 ஈரான் உளவாளிகள் கைது
டெஹ்ரான்:
ராணுவம் தொடர்பான ரகசிய தகவல்களை வெளியில் கூறியதாக மூன்று உளவுப்பிரிவு ஏஜென்டுகளை ஈரான் உளவுப் பிரிவு கைது செய்துள்ளது.
ராணுவம் தொடர்பான சில ரகசியத் தகவல்களை பத்திரிகைகள் சிலவற்றிற்குபிரசுரிக்கக் கொடுத்ததாக அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பானமேல் விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications