தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கம்ப்யூட்டருடன் ஆனந்த் டிரா
டார்ட்மன்ட் (ஜெர்மனி):
ஜெர்மனியின் டார்ட்மன்ட்டில் நடந்து வரும் ஸ்பார்க்கஸன் செஸ் போட்டியின்ஏழாவது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் டிரா செய்துகொண்டார்.
இப்போட்டித் தொடரில் இப்போது, 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்ஆனந்த். 7-வது சுற்றில் அவர் ஜூனியர்-6 என்ற கம்ப்யூட்டருடன் மோதினார்.ஆனந்த் தவிர, விலாடிமிர் கிராம்னிக், பீட்டர் லேகோ ஆகியோரும் தலா 4.5புள்ளிகளுடன் உள்ளனர்.
இப்போட்டியில், இதுவரை தோல்வியே காணாமல் இருக்கும், ஒரே வீரரான லேகோ,கிராம்னிக்குடன் நடந்த போட்டியில் டிரா செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications