தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
10 விடுதலைப் புலிகள், ஒரு ராணுவ வீரர் சாவு
கொழும்பு:
யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை நடந்த சண்டையில் 10 விடுதலைப் புலிகளும், ஒரு ராணுவ வீரரும் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து இலங்கை அரசுத் தரப்பில் தெரிவிக்கையில், நாகர்கோவில் அருகே விடுதலைப் புலிகள் பிரிவு மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் எட்டுவிடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இதேபோல, வேம்போட்டுகேர்னி பகுதியில் விடுதலைப் புலிகளின் படைப் பிரிவு மீது ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 2 புலிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே, சாவகச்சேரியில் ராணுவ வீரர்கள் மீது சிறு பீரங்கிகளால் விடுததைலப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் ஒரு வீரர் கொல்லப்பட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications