தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
சியர்ரா லியோனில் 11 ராணுவ அதிகாரிகள் தீவிரவாதிகளிடமிருந்து மீட்பு
ப்ரீடவுன்:
சியர்ரா லியோனில் தீவிரவாதிகள் பிடியில் இருந்த 11 ஐ.நா. அமைதி காப்புப் படை ராணுவ மேற்பார்வையாளர்களை அமைதி காப்புப் படை வீரர்கள்மீட்டுள்ளனர்.
சியர்ரா லியோனில் உள்ள கைலஹான் பகுதியில் இவர்கள் தீவிரவாதிகளின் பிடியில் இருந்தனர். மொத்தம் 222 இந்திய அமைதி காப்புப் படை வீரர்களும்இங்கு பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை ஐ.நா. அமைதி காப்புப் படை வீரர்கள், விமானம் மூலம் மீட்டனர். மே மாதம் முதல் இவர்கள் இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ராணுவ மேற்பார்வையாளர்கள், இந்தியா, வங்கதேசம், இங்கிலாந்து, காம்பியா, கினி, இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான், ரஷியா,தான்சானியா, ஜாம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.












Click it and Unblock the Notifications