தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
சியர்ரா லியோனில் தீவிரவாதிகளிடமிருந்து 222 இந்திய வீரர்கள் மீட்பு
ப்ரீடவுன்:
சியர்ரா லியோனில் தீவிரவாதிகள் பிடியில் இருந்த 222 இந்திய அமைதி காப்புப் படைவீரர்கள் மீட்கப்பட்டனர்.
ஆயுதம் தாங்கிய ஐ.நா. அமைதி காப்புப் படை வீரர்க், விமானப்படை ஹெலிகாப்டர்மூலம் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 222 இந்திய வீரர்களை மீட்டனர்.
புரட்சிகர ஐக்கிய முண்ணனி தீவிரவாதிகள், கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்டஅமைதி ஒப்பந்தத்தை மீறி வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைஅடக்குவதற்காக ஐ.நா. அமைதி காப்புப் படை வீரர்கள் சியர்ரா லியோனுக்குஅனுப்பப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications