தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
படகு ஆற்றில் கவிழ்ந்து 40 பேர் சாவு
பிலிபிட் (உத்தரபிரதேசம்):
உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியில், சாரதா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 40 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
திங்கள்கிழமை பிற்பகல் இந்த விபத்து நடந்தது. விபத்தில் சிக்கிய படகு, ராம்நகர் என்ற பகுதியிலிருந்து, கோரக்தீப்பி என்ற இடத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கியது.
படகில் இருந்த யாரும் உயிர் தப்பியிருக்க முடியாது என்று போலீஸார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications