தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
"பணக்குவியல் மூலம் ரூ. 28 லட்சம் சுருட்டியவர் கைது
கோவை:
கோவையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ. 28 லட்சம் மோசடி செய்ததாக 3 பேரைப்போலீசார் கைது செய்தனர்.
கோவை ராமநாதபுரம் அருகே உள்ள சுங்கம் பகுதியில் பணக்குவியல் என்ற நிதிநிறுவனம் நடத்தி வந்தவர் செல்வம் (31). இவரது தம்பி தேவராஜ் (25). இவர்களதுதந்தை சிவம் (59). இவர்கள் பலரிடம் ரூ. 28 லட்சம் வரை டெபாசிட் பணம் வசூல்செய்துள்ளனர்.
முதிர்வடைந்த டெபாசிட்தாரர்களுக்கு, அவர்களுக்குரிய தொகையைத் திருப்பித்தராததால் இவர்கள் மீது டெபாசிட்தாரர்கள் புகார் செய்தனர்.
இந்த புகாரையடுத்து, 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications