For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
ஜெ. வழக்குகளை விசாரித்த நீதிபதிக்கு அரசுப் பதவி
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில்நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் மாவட்ட நீதிபதி எஸ்.சம்பந்தம், தமிழகஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சம்பந்தரம் தவிர, தமிழக அரசு வரி விதிப்பு சிறப்பு நடுவர் மன்ற பதிவாளர் அழகுசுந்தரமும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான உத்தரவை, மாநிலஆளுநர் ரமாதேவி பிறப்பித்தார்.
யு.என்.ஐ.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Monday, July 17, 2000, 5:30 [IST]