For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
லேசாக நடுங்கிய அமிர்தசரஸ்
அமிர்தசரஸ்:
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.
அதிகாலை 4.30 மணியளவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் நகர மக்கள் லேசான நிலஅதிர்ச்சியை உணர்ந்தனர்.
சேதம் ஏதும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. சில விநாடிகளுக்கே இந்த நில நடுக்கம் இருந்தது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, July 17, 2000, 5:30 [IST]