தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
விமான விபத்துக்கு முதல்வர் இரங்கல்
சென்னை:
பாட்னா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் கருணாநிதி இரங்கல்தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாட்னாவிலிருந்து டெல்லி கிளம்பிய அல்லயன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், பாட்னா விமான நிலையம் அருகேவிழுந்து நொறுங்கியதில் 61 பேர் இறந்தது குறித்துத் தகவல் அறிந்ததும், தமிழக முதல்வர் கருணாநிதி மிகுந்தஅதிர்ச்சியடைந்தார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் என்றுஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications