For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

1500 ஆண்டுகளுக்குப் பிறகு...

ரோம்:

இத்தாலி தலைநகர் ரோமில் மூடப்படட்டுக் கிடந்த கொலோசியம் எனப்படும் திறந்தவெளி நாடக அரங்கம் சுமார் 1,500 வருடங்களுக்குப் பிறகுமீண்டும் திறக்கப்படவுள்ளது.

இத்தாலி கலாச்சார அமைச்சர் ஜியோவன்னா இதுகுறித்துக் கூறுகையில், ரோம் நகரில் உள்ள கலை நயம் மிக்க கொலோசியம் எனப்படும்கலையரங்கம் 1500 ஆண்டுகளாக மூடியே கிடந்தது. கி.பி 80-ம் ஆண்டு டைட்டஸ் மன்னரால் கட்டப்பட்டது இந்த கொலோசியம். நெப்போலியனின்உத்தரவின் பேரில் 18-ம் நூற்றாண்டில் மூடப்பட்டது.

இப்போது கொலோசியத்தைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. 7,24,500 டாலர்கள் செலவு செய்து கொலோசியம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது 19-ம்தேதி திறக்கப்படுகிறது. ஆகஸ்ட் 6 ம் தேதி வரை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒரு வரலாற்றுச்சிறப்பு மிகுந்த நிகழ்ச்சியாகும்.

தற்போது பிரபலமா நடந்து கொண்டிருக்கும் நாடகமான கிளாடியேட்டர் என்ற நாடகம் கொலோசியத் திறப்பு விழாவின்போது, போடப்படும். இதுதவிரமூன்று பழங்கால கிரேக்க நாடகங்களும் போடப்படும் என்றார் ஜியோவன்னா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X