For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
1500 ஆண்டுகளுக்குப் பிறகு...
ரோம்:
இத்தாலி தலைநகர் ரோமில் மூடப்படட்டுக் கிடந்த கொலோசியம் எனப்படும் திறந்தவெளி நாடக அரங்கம் சுமார் 1,500 வருடங்களுக்குப் பிறகுமீண்டும் திறக்கப்படவுள்ளது.
இப்போது கொலோசியத்தைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. 7,24,500 டாலர்கள் செலவு செய்து கொலோசியம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது 19-ம்தேதி திறக்கப்படுகிறது. ஆகஸ்ட் 6 ம் தேதி வரை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒரு வரலாற்றுச்சிறப்பு மிகுந்த நிகழ்ச்சியாகும்.
தற்போது பிரபலமா நடந்து கொண்டிருக்கும் நாடகமான கிளாடியேட்டர் என்ற நாடகம் கொலோசியத் திறப்பு விழாவின்போது, போடப்படும். இதுதவிரமூன்று பழங்கால கிரேக்க நாடகங்களும் போடப்படும் என்றார் ஜியோவன்னா.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Tuesday, July 18, 2000, 5:30 [IST]