For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
படகுகள் மோதலில் 50 பேர் சாவு
டாக்கா:
பங்களாதேஷில் ஆற்றில் படகு கவிழ்ந்து அதில் பயணம் செய்த 50 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
தலைநகர் டாக்காவுக்கு அருகே உள்ள புரிகங்கா ஆற்றில் வியாழக்கிழமை இவ் விபத்து நேர்ந்தது. 60 பேரை ஏற்றிச் சென்று கொண்டிருந்த சிறிய படகு,எதிரே வந்த பெரிய படகுடன் மோதி ஆற்றில் மூழ்கியது.
இந்த திடீர் விபத்தில் படகில் இருந்த 10 பேர் கரைக்கு நீந்தி உயிர் தப்பினர். மீதமிருந்த 50 பேரும் நீரில் மூழ்கி இறந்தனர்.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Thursday, July 27, 2000, 5:30 [IST]